News செய்திகள் பருத்தித்துறையில் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு ஆரம்பம் 3 years ago பருத்தித்துறை சுகாதார பிரிவில் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வட இந்து மகளிர் கல்லூரியில் இந்நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. இன்று J/401 கிராம அலுவலகர் பிரிவிற்குட்பட்ட மக்களுக்கே தடுப்பூசிகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Raja See author's posts Share This: Continue Reading Previous வவுனியாவில் நேற்று இருவர் கொரோனாவால் மரணம்Next அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களின் அனுமதி இரத்து செய்யப்படும் Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.