Sun. May 19th, 2024

பருத்தித்துறையில் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு ஆரம்பம்

பருத்தித்துறை சுகாதார பிரிவில் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வட இந்து மகளிர் கல்லூரியில் இந்நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

இன்று J/401 கிராம அலுவலகர் பிரிவிற்குட்பட்ட மக்களுக்கே தடுப்பூசிகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்