Mon. May 20th, 2024

கொழும்பு பண்டாரநாயக்கபுர பகுதி மூடப்பட்டது.

இராஜகிரிய பண்டாரநாயக்கபுர பகுதியிலுள்ள 29 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் மனோஜ் ரொட்ரிகோ தெரிவித்தார்.
6 குடும்பங்களை சேர்ந்த 29 பேரும் கந்தக்காடு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பண்டாரநாயக்கபுர பகுதியில் ஒருவர் அடையாளங் காணப்பட்டதைத் தொடர்ந்து அந்த பகுதி மூடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்