Thu. May 16th, 2024

நேற்று 43 பேர் கொரோனாவால் மரணம்

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 18 பெண்களும் 25 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,905 ஆக அதிகரித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்