Sun. May 19th, 2024

நெல்லியடி வர்த்தக சங்கத்துக்கு உட்பட்ட வர்த்தகர்களுக்கு கோரோனோ PCR பரிசோதனை

15.09.2020 இன்று நெல்லியடி நகரிலுள்ள நெல்லியடி வர்த்தக சங்கத்துக்கு உட்பட்ட வர்த்தகர்களுக்கு கோரோனோ PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  பரிசோதனையினை  கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி செந்தூரன் தலைமையிலான சுகாதார உத்தியோகத்தர்கள் பரிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இதற்கான ஏற்பாடுகளை வர்த்தக சங்கம் மேற்கொண்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்