நாளை வெள்ளிக்கிழமை மின் வெட்டு நேரம்
நாளை வெள்ளிக்கிழமை வடமராட்சி மற்றும் யாழ் நகரம் பகுதிகளில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2 மணித்தியாலங்கள் 15நிமிடங்கள் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமராட்சி மற்றும் யாழ் நகரப் பகுதியில் இரவு 7.30 மணி மாலை 9.45 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அத்துடன் மின்சார வேலை காரணமாக வடமராட்சி அக்கரை கெருடாவில், கெருடாவில், மயிலியதனை, பொக்கணை, சந்நிதி கோயில், சிதம்பர கல்லூரி, தொண்டைமானாறு ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம்தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.