நாளை மின்தடை
நாளை யாழ் குடாநாட்டில் சில இடங்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடக்கு மாகாண பிரதி முகாமையாளர் அறிவித்துள்ளார்.
நாளை உடுப்பிட்டி, நாவலடி, வன்னிச்சியம்மன் கோவிலடி, கம்பர்மலை, வல்வெட்டித்துறையின் ஒருபகுதி, வல்வெட்டித்துறை பொலீஸ் நிலையம், உடுவில் மேலதிக செயலாளர் அலுவலக வீதி, அம்பலவாணர் வீதி, பாரதிதாசன் வீதி போன்றவற்றிலேயே மின்சாரம் தடைப்படவுள்ளதாக அளிக்கப்பட்டுள்ளது.