Fri. May 17th, 2024

நாளை ஜூன் 01 முதல் உள்ளவரும் பாவனைக்கு திறக்கப்படும் விமனநிலையங்கள்

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (பிஐஏ) உள்ளிட்ட 3 விமான நிலையங்கள் நாளை (ஜூன் 01) முதல் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்று விமான போக்குவரத்து அமைச்சர் டி.வி.சனகா தெரிவித்தார்.

இருப்பினும், நாட்டிற்கு வர அனுமதிக்கப்படவுள்ள பயணிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்

இலங்கைக்கு வரும் விமானத்தில் பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மாடுபடுத்தப்படவுள்ளது. பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்புக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், நாட்டுக்குள் வரும் அனைத்து பிரயாணிகளும் கட்டாயமாக 14 நாள் தனிமைப்படுத்தல் கா மற்றும் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார்கள்

கோவிட் -19 வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில், விமான போக்குவரத்து ஆணையம் (சி.ஏ.ஏ), மே 21 அன்று, இலங்கைக்கான அனைத்து உள்ளவரும் பயணிகள் விமானங்களையும் 14 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேநேரம் பயணிகள் வெளியேறுவதற்கு எந்தவித தடைகளும் விதிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்