தேர்தலுக்கு பின்னர் சமுர்த்தி உதவி வழங்குவதாக 8 லட்சம் கடிதங்கள், தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர்
தேர்தல் அதிகாரிகளுக்கு வந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சமுர்த்தி அதிகார சபையை சோதனை செய்துள்ளார்கள் . தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் சட்டவிரோத முறையில் சலுகை கடிதங்கள் அச்சடித்து வழங்கப்பட இருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
இந்த தேடுதலின் போது தேர்தலுக்குப் பிறகு சமுர்தி சலுகையை வழங்கபடும் என்று அச்சிடப்பட்ட கிட்டத்தட்ட 800 ஆயிரம் கடிதங்கள் அனுப்புவதற்கு தயாரான நிலையில் இருந்தது கடுப்பிடிக்கப்படது. இந்த நேரத்தில் , அமைச்சர் தயா கமகே மற்றும் சமுர்தி இயக்குநர் ஜெனரலும் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றபொழுது அங்கு சென்றுள்ளார்கள்