Fri. May 17th, 2024

தூரத்தில் இருந்து இயக்கப்பட்ட கார் மோதி இளைஞன் பலி

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் தூரத்தில் இருந்து இயக்கப்பட்ட காரில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இரண்டு லெக்ஸஸ் ரக காரின் நடுவில் சிக்கிய அவர் உயிரிழந்துள்ளார். கார் ஒன்றை வாங்கும் நோக்கில் அவர் காரை பார்த்துக்கொண்டு நின்றபொழுது மற்றைய காரை அதன் உரிமையாளர் ரிமோட் கொன்றோல் மூலம் தூர இருந்து இயக்கியதனால் , இரண்டு காருக்கு இடையில் சிக்குண்டு அந்த இளைஞர் பலியாகியுள்ளார். அந்த நேரத்தில் இரண்டு காரினுள்ளும் ஒருவரும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டுநர் இல்லாத கார்களின் உருவாக்கத்தில் பல நிறுவனங்களும் போட்டி போட்டு நிற்கும் நிலையில், எதிர்காலத்தில் இந்த கார்களால் எவ்விதமான விபத்துக்கள் ஏற்பாடுமோ தெரியாது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்