Fri. May 17th, 2024

துன்னாலையில் கசிப்புடன் பெண் கைது

11.04.20 இன்று துன்னாலை சக்கு சம்பாதி பகுதியில் 47 வயதுடைய பெண்மணி ஒருவர் 5 லிட்டர் கசிப்புடன் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாளைய தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்