Sun. May 19th, 2024

ஜாமியா மில்லியா இஸ்லாமிய (ஜேஎம்ஐ ) என்ற தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த இருவர் கைது

ஜாமியா மில்லியா இஸ்லாமிய (ஜேஎம்ஐ ) என்ற தடை செய்யப்பட்ட அமைப்பை  சேர்ந்த இருவர் நேற்றைய  தினம்  பொலிசாரால்   கைது செய்யப்பட்டனர்.  இந்த அமைப்பின் கிழக்கு மாகாண இராணுவ தலைவர் நவுசாத் உமர் என்பவரும் 25 வயது ஒலுவில் பல்கலைக்கழக மாணவனும் கைது செய்யப்படடார்கள்.  கைது செய்யப்பட்ட மற்றையவர் ஒலுவில் பல்கலைக்கழகத்தில் இந்த அமைப்புக்காக பிரசாரத்தை முன்னெடுத்தவர் ஆவார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்