Fri. May 17th, 2024

சிகிச்சை பலனின்றி விபத்தில் சிக்கிய இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு 

மோட்டார் சைக்கிளில் பயணித்தவேளை விபத்தில் சிக்கிய இரு பிள்ளைகளின் தந்தையே நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கனகராயன்குளம் குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த முத்தையா கபேஸ்குமார் (வயது 30) சிகிச்சை பலனின்றி நேற்று யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இவரின் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்