Thu. May 16th, 2024

சந்நிதியான் ஆச்சிரமத்தின் முன்மாதிரியான செயற்பாடு

வடமராட்சி சந்நிதியான் ஆச்சிரமத்தினால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு 3லட்சத்து 75ஆயிரம் பெறுமதியில் குடிநீர் வழங்கல் வசதியை ஏற்படுத்தியுள்ளனர். பல்வேறு ஆன்மிக, சமுக, அறப்பணிகளை மேற்கொண்டுவரும் சந்நிதியான் ஆச்சிரமத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்