Tue. May 14th, 2024

கோத்தபாயவை ஆதரித்து வடமராட்சியில் அங்கயன் தலைமையில் நாமல் கலந்து கொள்ளும் 2ஆவது கூட்டம்

உடுப்பிட்டி தொகுதியில் உள்ள யாழ்பீச் மண்டபத்தில் அங்கயன் இராமநதன் தலைமையில் கோத்தபாய ராஜபக்சவை ஆதரித்து பிரச்சார கூட்டம் நடைபெற்று வருகின்றது.  இதில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். நேற்றைய தினம் ஈபிடிபி தலைமையில் இடம்பெற்ற இரு கூட்டங்களில் நாமல் கலந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்