Fri. May 17th, 2024

கோத்தபாயவுக்கி எதிராக மேல்முறையீட்டு மற்றும் உச்சநீதிமன்றில் வழக்குத்தொடுத்த பேராசிரியர் தப்பியோட்டம்

பேராசிரியர் சந்திரகுப்த தேனுவாரா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஊடாக வெளிநாடு சென்றுள்ளார்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறியதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளநிலையில் , அவர் வெளியேறியது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது

கோதபய ராஜபக்ஷவின் இலங்கை குடியுரிமையை எதிர்த்து அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார், மேலும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த நிலையில் கோத்தபாயாவால் தான் பழிவாங்கப்படலாம் என்றநிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரேயே அவர் வெளிநாடு சென்றுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்