Fri. May 17th, 2024

கொழும்பில் மரம் முறிந்ததில் 5 பேர் பலி

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் காலையில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.லிபெட்டி பிளாசா அருகில் பேருந்து ஒன்றின் மீது பாரிய மரம் ஒன்று விழுந்தமையால் விபத்து ஏற்பட்டுள்ளது. .

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கொள்ளுப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்துகம டிப்போவிற்கு சொந்தமான பேரூந்து விபத்திற்குள்ளானது. இதில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபா நிதி வழங்குமாறும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்