Fri. May 17th, 2024

குடிமக்கள் யாரும் முகக்கவசம் அணிய வில்லை களளுத்தவறணைக்கு சீல்

காரைநகர் பகுதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் இயங்கிவந்த கள்ளுத் தவறணை சுகாதார வைத்திய அதிகாரியினால்  14. நாட்களிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு 14.நாட்களுக்கு பின்னரே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்