Tue. May 21st, 2024

கிளிநொச்சி பரந்தன் ஏ9 வீதியில்  உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் விபத்து

கிளிநொச்சி பரந்தன் ஏ9 வீதியில்  18/3/2020 புதன்கிழமை இரவு  உழவு இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் விபத்திற்கு உள்ளானார்

இந்த சம்பவம்  பரந்தனில்

இடம்பெற்றது. இதில் பரந்தன் நோக்கி சென்றுகொண்டிருந்த உழவியந்திரத்தின் பின்னால் அதே திசையில் வந்த மோட்டார் வண்டி மோதியதில் மோட்டார் வண்டியின் சாரதி படு காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்