அரசு, தனியார் துறை பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய 6 நாள் காலத்தை அறிவிக்க இருக்கும் அரசு
அரசு மற்றும் தனியார் துறைகள் வீட்டிலிருந்து வேலை செய்ய மார்ச் 20 முதல் 27 வரை ஆறு வேலை நாட்களை அரசாங்கம் அறிவிக்க இருக்கிறது.
பொது மக்களின் இயக்கத்தைக் குறைப்பதன் மூலம் கொரோனா வைரஸ் (கோவிட் -19) பரவுவதைக் கட்டுப்படுத்தும் வழிமுறையாக இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது.
மேலும் விவரங்கள் ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட பட்டுள்ளது.