கிணற்றில் தவறி விழுந்த 11 வயது சிறுவன் மரணம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது இச்சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 11 வயதுடைய வடிவேல் வினுசன்என்ற சிறுவன் எனவும் அவன் அவன் வீட்டில் உணவு அருந்திவிட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என விட்டார் உறவினர்களின் ஜோடி தேடியபோது கிணற்றில் இருப்பது தெரியவந்தது உடனடியாக சிறுவனை மீட்டு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை கேட்டபோது ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கப்பட்டது இச்சம்பவம் இடத்துக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்