கரவெட்டியில் நாளை மின் வெட்டு
நாளை (25) செவ்வாய்க்கிழமை வடமராட்சி கரவெட்டி பகுதியில் சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
உயர்அழுத்த மின்சார வேலை காரணமாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கரவெட்டி விக்னேஸ்வரா வீதி மற்றும் மத்தொணி வீதிகளிலேயே மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.