Sat. May 18th, 2024

எந்த வெளிநாட்டு முகவா்களுடனும் ஒப்பந்தம் செய்ய முடியாது! ஜனாதிபதி தடை.

வெளி நாடுகளின் முகவா்களுடன் மத்தியின் ஒப்புதல் இல்லாமல் ஒப்பந்தங்களை செய்வதற்கு ஜனாதிபதி கோ ட்டபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளாா்.

மாகாணசபைகளுக்கும் கூட இந்த தடை உத்தரவு பொருந்தும் வகையில் வா்த்தமான அறிவித்தல் ஊடாக அறிவி க்கப்பட்டிருக்கின்றது.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்