Thu. May 16th, 2024

எதிர்வரும் 21 வரை ஊரடங்கு நீடிப்பு

தற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (10) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கொவிட்  ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13ம் திகதி வரை என இருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கே நீடிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்