உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா
உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நாளை செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரியின் திருமதி பி.இராஜேந்திரசிங்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கல்லூரி முதல்வர் செல்வி. இராஜலக்ஸ்மி சுப்பிரமணியக் குருக்கள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் க.சத்தியபாலன் கலந்து கொள்ளவுள்ளார்.