Thu. May 16th, 2024

உடுப்பிட்டியில் இறந்த பெண்ணுக்கு கொரோனா

உடுப்பிட்டி பகுதியில் இறந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடுப்பிட்டி பங்கூரன் குடியேற்றத் திட்டத்தைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதில் இறந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்