Thu. May 16th, 2024

இலங்கை இராணுவ பிரிகேடியர் கோரோனோவுக்கு பலி

கோரோனோ தொற்று காரணமாக இலங்கை இராணுவத்தின்  இராணுவ ஆராய்ச்சி பகுப்பாய்வு, திட்டம் மற்றும் மேம்பாட்டு பிரிவு இயக்குநர் பிரிகேடியர் எஸ்.டி. உதயசேனா உயிரிழந்துள்ளார்.

மாலபேயில் வசிக்கும் 53 வயதான அவர் இலங்கை இராணுவத்தில் செப்டம்பர் 7, 1990 இல் சேர்ந்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்