இன்று புதன்கிழமை மின் வெட்டு நேரம்
இன்று புதன்கிழமை வடமராட்சி பகுதியில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி இன்று 3 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இன்று காலை 9 மணி முதல் காலை 11 மணி வரைக்கும் , மாலை 5 மணி முதல் மாலை 6.20 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.