Mon. May 20th, 2024

இன்று புதன்கிழமை மின் வெட்டு நேரம்

இன்று புதன்கிழமை வடமராட்சி மற்றும் யாழ் நகரம் பகுதிகளில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 3மணித்தியாலங்கள்  மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமராட்சி மற்றும் யாழ் நகர் பகுதியில்  பகுதியில்  பகுதிகளில் பிற்பகல் பிற்பகல் 2.40 மணி முதல் 4.20 மணி வரைக்கும்,  இரவு 7.20 மணி முதல் 8.40 மணி வரைக்கும்  மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதனைவிட மின்அழுத்த பராமரிப்பு வேலைகளுக்காக இன்று
12.07.2022 செவ்வாய்காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணி வரை யாழ் பிரதேசத்தில்
டெலிகாம் சுன்னாகம் , ஏழாலை , கட்டுவன் , கட்டுவன்புலம் , குப்பிளான் , மயிலங்காடு , சூறாவத்தை சுன்னாகம் , புகையிரத நிலைய வீதி மணியம் கடையடி , தோப்பு ஏழாலை , மயிலியதனை , சிதம்பரா கல்லூரி , தொண்டமனாறு ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி பிரதேசத்தில் இரணைப்பாலை புதுக்குடியிருப்பு , கோம்பாவில் புதுக்குடியிருப்பு , கோம்பாவில் , கே.டி.கே உணவகத்தடிஆகிய இடங்களிலும் மன்னார் பிரதேசத்தில் சிறுதோப்பு ஆகிய இடத்திலும் வவுனியா பிரதேசத்தில் மறக்கறம்பளை கணேசபுரம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்