Wed. May 22nd, 2024

இன்று செவ்வாய்க்கிழமை மி்ன் வெட்டு நேரம்

இன்று செவ்வாய்க்கிழமை மின் வெட்டு நேரம் ஒரு மணித்தியாலங்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி பகுதியில் இன்று 13.09.2022 மின்வெட்டு
பிற்பகல் 6 மணி முதல் இரவு 7 மணி வரைக்கும்  மின்சாரம் தடைப்பட்டிருக்கும்.
உயர் மின்னழுத்த வேலை காரணமாக
2022-09-13 செவ்வாய் காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணிவரை யாழ் பிரதேசத்தில் பலாலி விமானப்படை, விமானநிலையம் – பலாலி, பலாலி இராணுவ முகாம், மயிலிட்டி 515 படைப்பிரிவு இராணுவ முகாம், மயிலிட்டிஇராணுவ முகாம், மயிலிட்டி மீன்பிடி துறைமுகம், பலாலி விமானப்படை தங்கு விடுதி, விமானநிலைய சந்தி, பலாலி, மயிலிட்டி பம்ப்ஹவுஸ், மயிலிட்டி வி.சி, டச்சுவீதி, சாந்தை சந்தி, தையிட்டி, வள்ளுவர்புலம், வசாவிளான் நாரந்தனை தெற்கு, நாரந்தனை நீர் வழங்கல் திட்டம், புளியங்கூடல், சரவணை சந்தி, சுருவில் ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி பிரதேசத்தில் கிராஞ்சி, சிவபுரம், பாலாவி, பொன்னாவெளி, வலைப்பாடு, வேராவில் ஆகிய இடங்களிலும் மணிவரை வவுனியா பிரதேசத்தில் மகாறம்பைகுளம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் பன மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்