அன்னதான மண்டப திறப்புவிழாவில் சுமந்திரன் மற்றும் அரசியல் வாதிகள்
10.01.2020அன்று உடுப்பிட்டி கோம்பு ஞானவைரவர் ஆலய அன்னதான மண்டபத்திற்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன் அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்திருந்ததுடன் அதன் திறப்பு விழாவிலும் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வின் பொழுது சுமந்திரனுடன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபையின் தவிசாளர் வியாகேசு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.