News செய்திகள் விபுலானந்தா முன்பள்ளியின் கால்கோள் விழா 1 year ago கரணவாய் விபுலானந்தா முன்பள்ளி கால்கோள் விழா அண்மையில் விபுலானந்தா முன்பள்ளி தலைவர் பேரின்பநாதன் விமல்கிருஸ்ணா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக நெல்லியடி மக்கள் வங்கி முகாமையாளர் திருமதி.பிரதக் ஷி கோபிநாத் அவர்கள் கலந்து சிறப்பித்தார். Raja See author's posts Share This: Continue Reading Previous விளையாட்டு போட்டிகளை நடாத்துவதற்கு அனுமதிNext சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் தீடிரென வெளியேற முயன்ற நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.