News செய்திகள் வடமராட்சியில் கைக் குண்டு மீட்பு 3 years ago வடமராட்சி பகுதியில் கைக் குண்டு ஒன்று வல்வெட்டித்துறை பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி தொண்டைமானாறு வீதியில் அமைந்துள்ள கிராய் குளத்திற்கு அருகிலேயே இக் கைக் குண்டு மீட்கப்பட்டுள்ளது. மண்ணில் புதையுண்ட நிலையில் கைக் குண்டு இருப்பதைக் கண்டு பொலீஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, வல்வெட்டித்துறை பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது. Raja See author's posts Share This: Continue Reading Previous இறந்த ஒரு வயதுக் குழந்தைக்கும் கொரோனா அப்பகுதியே சோகத்தில்Next கரவெட்டி இராஜ கிராமத்தில் மோதல் 10 பேர் கைது Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.