Sun. May 19th, 2024

வடமராட்சியில் கைக் குண்டு மீட்பு

வடமராட்சி பகுதியில் கைக் குண்டு ஒன்று வல்வெட்டித்துறை பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

வடமராட்சி தொண்டைமானாறு வீதியில் அமைந்துள்ள கிராய் குளத்திற்கு அருகிலேயே இக் கைக் குண்டு மீட்கப்பட்டுள்ளது.
மண்ணில் புதையுண்ட நிலையில் கைக் குண்டு இருப்பதைக் கண்டு பொலீஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, வல்வெட்டித்துறை பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்