Mon. May 20th, 2024

தீக்காயங்களுடன் சடலம் மீட்பு!!

புத்தளம் மன்னார் வீதி தம்பனனி தோட்டத்தினை அண்மித்த பகுதியில் தீக்காயங்ளுடன் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்துள்ள நபர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் கொலை செய்யப்பட்டு இல்லது எரிக்கப்பட்டு குறித்த பகுதியில் கைவிட்டு செல்லப்பட்டிருக்க கூடும் என பொலிஸ் சந்தேகித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்