Tue. May 14th, 2024

எழுத்தாளர் தெணியான் காலமானார்

மூத்த எழுத்தாளர் தெணியான் தனது 80 வது வயதில் காலமானார்.
கொற்றாவத்தை தெணியகத்தைச் சேர்ந்த ஈழத்து மூத்த எழுத்தாளரும், ஓய்வு நிலை தமிழ் ஆசிரியருமான கந்தையா நடேசன் (தெணியான்) அவர்கள் தனது 80 வது வயதில் சற்று முன் தனது இல்லத்தில் காலமானார்.
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும்  குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்