Fri. May 17th, 2024

வன்முறையை விரும்புவோர் எனக்கு வாக்களிக்க வேண்டாம்

இன்று வெள்ளிக்கிழமை மாலைசந்தை
ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலய திருமண மண்டபத்தில்தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்ப்பாளர் அறிமுக நிகழ்வு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய யாழ் மாவட்ட வேட்ப்பாளர் சுமந்திரன் பேசும் போது வன்முறையை விரும்புவர்கள் எனக்கு வாக்களிக்க வேண்டாம்  கூறினார். நான் எப்பொழுதும் அமைதியையே  விரும்புவேன்.  நான் மாத்தரையில்  பேசினாலும் ஒரே பேச்சுதான் யாழ்ப்பாணத்தில் பேசினாலும் ஒரே பேச்சுதான். மாறுபட்ட பேச்சுக்கள் பேசுவதில்லை நான் பேசும் பேச்சுக்களை ஊடகங்கள் திரித்து போடுவது வளமை என்றும் தெரிவித்தார்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்