Thu. May 16th, 2024

சிறப்புச் செய்திகள்

கொரோனாவா..? -உடன் அழையுங்கள்-

கொரோனா வைரஸ் தொடர்பில் 24 மணித்தியாலங்களும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பதற்கு விசேட இரு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய…

கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு , 4193 பேர் பாதிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் 1,300 புதிய தொற்றுகள்…

சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நான்கு நோயாளிகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை

புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நான்கு நோயாளிகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்று…

ராஜபக்சர்களை மீண்டும் மெடமுலன ஜன்னலில் தொங்கவிடலாம்- சரத் பொன்சேகா

ஐக்கிய தேசிய கட்சி சரியான பாதையில் சென்றால், ராஜபக்சர்களை மீண்டும் மண்டியிட வைக்க முடியும் என்று பீல்ட் மார்ஷல் சரத்…

உதவும் இதயங்கள் நிறுவனத்தினரால் மாணவர்கள் கௌரவிப்பு

ஜேர்மனியில் இயங்கும் உதவும் இதயங்கள் நிறுவனத்தினரால் மாவட்ட நிலையில் முதலிடம் பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும்…

கொழும்பு வரும் அனைவரையும் முகமூடி அணிய அறிவுறுத்தல் – கோரோனோ வைரஸ் தாக்கத்தின் எதிரொலி

கொரோனா வைரஸைப் பற்றி பீதியடையத் தேவையில்லை என்று கூறும் அதே வேளையில், பாதுகாப்பு நடவடிக்கையாக முகமூடிகளை அணியுமாறு சுகாதார அமைச்சு…

இலங்கையர் நால்வருக்கு கொரோனா வைரஸ் தாக்கமா!! -வைத்திய அறிக்கை வெளியானது-

ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றவில்லை என முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரானா…

விக்கி அணியில் இருந்து விலகினார் ஐங்கரநேசன்!! -புளொட்டுடன் இணைவு-

வடக்கில் முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் அணியில் இருந்து விலகி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் …

யாழ்ப்பாணத்தின் வரலாற்று பொக்கிஷம் சிவபூமி அரும்பொருள் காட்சியகம் திறப்பு

யாழ்ப்பாணத்தின் தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும், “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” இன்று மாலை 3.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிவபூமி…

மனைவியை வெட்டிக் கொன்ற கணவன், மைத்துனியையும் வெட்டி தானும் தற்கொலை முயற்சி. கிளிநொச்சியில் சம்பவம்.

கிளிநொச்சி- மயில்வாகனபுரம் கிராமத்தில் மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன், தடுக்க முயற் சித்த மைத்துனியையும் வெட்டியுள்ளதுடன், தானும் கழுத்தறுத்து…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்