வட.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலையில் சரஸ்வதி சிலை திறப்பு விழா
வட.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலையில் சரஸ்வதி சிலை திறப்பு விழா நாளை மறுதினம் 23ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 6.15 மணியளவில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
பாடசாலை முதல்வர் பா.யசீதரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் த.ரவீந்திரன், சிறப்பு விருந்தினராக சிலை நிறுவுநர் ஆ.பாரதிதாசன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.