Sun. May 19th, 2024

கொரோனாவால் மருத்துவரும் உயிரிழப்பு

கொரோனா தொற்று காரணமாக வைத்தியர் ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

கேகாலை- கலிகமுவ MOH அலுவலகத்தில் பணிபுரியும் மருத்துவரும் 2 பிள்ளைகளின் தந்தையுமான 54 வயதுடைய பத்மசாந்தா, என்பவரே கொரோனா தொற்று காரணமாக பேராதனை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  அவர் உயிரிழந்துள்ளார்

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்