Fri. May 17th, 2024

இங்கிலாந்து FA கிண்ணதொடரில் இலங்கை வம்சாவளியை சேர்ந்த பெண்

இங்கிலாந்து FA கிண்ணதொடரில் இலங்கை வம்சாவளியை சேர்ந்த பெண்ணொருவரும் ஆடி வருகிறார். அங்கீகாரமிக்க பெரிய தொடரொன்றில் சர்வதேச கிளப் ஒன்றிற்காக ஆடும் முதலாவது இலங்கைப் பெண் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.
ஜசிந்தா கலபதராச்சி என்ற யுவதியே இந்த சிறப்பை பெற்றுள்ளார். அவர் வெஸ்ட் ஹாம் யுனைடெட் பெண்கள் கால்பந்து அணிக்காக விளையாடுகிறார். ஆங்கில கால்பந்து வரலாற்றில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒரு வீரர் விளையாடிய முதல் தடவையாக இது கருதப்படுகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்