Fri. May 17th, 2024

தனிமையில் இருந்த வயோதிப பெண்ணின் 2 மோதிரம் ஏமாற்றிய மீன் வியாபாரி

தனிமையில் வசித்து வந்த வயோதிப பெண்ணிடம் இலாவகமாகப் பேசி 2 மோதிரம் மற்றும் 2ஆயிரம் ரூபா பணம் என்பற்றை  மீன் வியாபாரி ஒருவர் ஏமாற்றி எடுத்து சென்றுள்ளார் .
இச்சம்பவம் இன்று மதியம் கரணவாய் மத்திப் பகுதியிலுள்ள தனிமையில் வசித்து வந்த தங்கவேலாயுதம் சின்னத்தங்கம் என்பவர் வீட்டிலேயே இடம்பெற்றது.
இன்று மதியம் குறித்த வீட்டிற்குச் சென்ற மீன் வியாபாரி குறித்த வயோதிப பெண்ணீடம் நீண்ட நேரம்கதைத்து விட்டு அவரின் ஏமாற்றி 1.5 பவுண் நிறையுடைய 2 மோதிரத்தையும் 2ஆயிரம் ரூபா பணத்தையும் ஆபேஸ் பண்ணிகொண்டு தலைமைறைவாகி விட்டார்.
இது தொடர்பாக நெல்லியடி பொலிஸாருக்கு முறையிட்டதைத் தொடர்ந்து  தீவிரவிசாரணையை முன்னெடுப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்