Sun. May 19th, 2024

5.6 மில்லியன் ரூபா மேசடி செய்த இருவரை CID யினர் கைது

கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தில் (சதோசா) பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2017 ஆம் ஆண்டு சுமார் 5.6 மில்லியன் ரூபா மேசடியில் குறித்த நபர்கள் இருவரும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்