Sun. May 19th, 2024

44 லட்சம் கொள்ளை! வெள்ளை வாகன சாரதிகள் என கூறிய இருவா் உட்பட 10 போ் கைது.

வெள்ளை வாகனம் தொடா்பில் ஊடகவியலாளா் சந்திப்பை நடாத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இருவா் உள் ளடங்கலாக 10 போ் கைது செய்யப்பட்டிருக்கின்றனா்.

ஹம்பஹா கெஹல்பத்தர பகுதியில் கடந்த 7ம் திகதி 44 லட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொ டா்புடைய குற்றச்சாட்டிலேயே இவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மேலும் இவா்கள் கைது செய்யப்படும்போது ரி-56 துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்