Sun. May 19th, 2024

13 பேரில் 6பேருக்கு கொரோனா

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேரில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 7 பேருக்கு தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த 7பேரும் அவர்கள் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தென்பகுதியை சேர்ந்த 13 பேருக்கே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று  யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 234 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் புதிதாக  Covid-19 தொற்று ஒவருக்கும்  இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்