Sun. May 19th, 2024

விறகு குற்றிகளுக்கு தீ மூட்டிய விஷமிகள்

04.05.2020.விஷமிகள் சிலரது அட்டகாசம் கனகம் புளியடிக்கு அண்மையில் சாவகச்சேரி போகும் பாதையில் அமைந்துள்ள வயல் பகுதியில் காணி உரிமையாளரின் இரண்டு இலட்சத்துக்கு மேல் அதிகமான விறகு குற்றிகள் விற்பனைக்காக காணியில் வைக்கப்பட்டிருந்த போது அவையாவும் எரியூட்டப்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்