Thu. May 16th, 2024

வடமராட்சி அதிபர்களுக்கான கலந்துரையாடல்

வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கான கலந்துரையாடல் எதிர்வரும் 20ம் திகதி புதன்கிழமை முற்பகல் 9 மணிக்கு வலயக் கல்வி அலுவலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் அதிபர்கள் பாடசாலை கட்டட பராமரிப்பு தொடர்பான முன்னேற்ற அறிக்கையுடன் வருகை தருமாறும் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்