Fri. May 17th, 2024

வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் 3 ஆயிரத்து 200 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு விரைவில்

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் 3 ஆயிரத்து 200 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன்   தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஆயிரத்து 480 ஆசிரியர்கள், கிளிநொச்சியில் 431 ஆசிரியர்கள், முல்லைத்தீவில் 525 ஆசிரியர்கள், மன்னாரில் 454 ஆசிரியர்கள் மற்றும் வவுனியாவில் 310 ஆசிரியர்கள் இந்த  கொடுப்பனவைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்