Fri. May 17th, 2024

ரணில் – சம்மந்தன் அவசர சந்திப்பு!! -அலரிமாளிகையில் மூடிய அறைக்குள் நடக்கும்-

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையிலான அவசர சந்திப்பு இன்று பிற்பகல் 3 மணியளவில் அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.

குறித்த சந்திப்பு எதற்காக நடைபெறுகின்றது என்று தமக்கு தெரியாது என்று கூட்டமைப்பின் எம்.பிக்கள் ஊடகங்களுடன் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்