Sun. May 19th, 2024

ரணிலை விசாரிக்க விரைவில் சி.ஐ.டி. அழைக்கும்!!

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவை குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் என்று இராஜாங்க அமைச்­சரும் அர­சாங்க ஊடக பேச்­சா­ள­ரு­மான மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்தார்.

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பாக விசா­ரிப்­ப­தற்கு முன்னர் என்னை கொலை­ செய்வதற்கு ஆலோ­சனை வழங்­கி­யமை தொடர்­பாக குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு அவருக்கு விரைவில் அழைப்பு விடுக்கும் என்றும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்