Fri. May 17th, 2024

யாழ்ப்பான  போதனா வைத்தியசாலையில் ஒருவர் எலிகாச்சலால் மரணம்

யாழ்ப்பான  போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கு   எலிக் காய்ச்சல் நோயினால் மரணம் ஏற்பட்டுள்ளது என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  குறித்த பெண்ணின் ரத்த மாதிரிகள் மருத்துவபரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அவருக்கு காணப்பட்ட நோய் அறிகுறிகள் எலிக்காய்ச்சல் நோய்க்குரிய அறிகுறிகளுடன் ஒத்ததாக காணப்பட்டதாக  சந்தேகம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்