பசறை நகரில் பாரவூர்தி தடம்புரளவு, 3 ஆட்டோ சேதம், ஒருவர் காயம்
சற்றுமுன் பசறையில் கோரவிபத்து ஏற்பட்டுள்ளது. வேக கட்டுப்பாட்டை இழந்த பார ஊர்தி ஒன்று பாசறை நகரில் விபத்துக்குள்ளானதில் 3 முச்சக்கர வண்டிகள் சேதமடைந்துள்ளது. இதன் பொழுது பாரவூர்தி தடம்புரண்டுள்ளதுடன் மூன்று முச்சக்கர வண்டிகள் இதனால் சேதமாக்கப்படுள்ளது. ஒரு வர் வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்